கொங்கதேசம்:ஆட்சியாளர்களின் சரித்திரம்

கொங்கதேசம்:ஆட்சியாளர்களின் சரித்திரம் 

பொன் தீபங்கர் கிருஷ்ணமூர்த்தி M.A (தில்லி பல்கலை) +91-9442353708

English:

https://konguhistory.blogspot.com/2007/09/kongunadu-history-of-rulers-from-3102bc.html

கொங்கதேச ராசாக்கள் புத்தகம்: https://drive.google.com/file/d/0Bw1y0WMCXiSRcDd2cEhYQjVuNkU/view?usp=sharing

அ.இதிகாச-புராண காலம்:
எனது தாத்தாவை பழமையான பாண்டி மோடா,கற்களைப் பற்றிக்  கேட்ட போது,அவர் கூறியவை:
1. குள்ளமான ஒரு மனித இனம் நமக்கு முன் வாழ்ந்தது.அவர்களை "கூளை பாண்டி", அதாவது குள்ளமான பண்டைய மக்கள் என்று அழைத்தனர்.
2. பழைமையான இம்மனிதர்களின் ஆண்கள் அளக்கும் "படி" அளவே இருந்தனாராம்.பாண்டிச்சிகள் என்ற இவர்களது மனைவிகள் "புடி" அளவு இருந்தனாராம்.
3. பெருங்கற்கால படிமங்களைப் பார்க்கையில் மூன்று அடி உயரமே கொண்ட கல் வீடுகளில் இருந்துள்ளனர்.
4. சோளத்திற்கு சொறை,அதாவது பதரை இவர்கள்தான் போட்டனர் அதாவது சோளத்தை சாகுபடி பயிராக்கியவர்கள் இவர்கள்தான்.
5. மிக கர்வம் கொண்டவர்கள் ஆதலால் ஈசுவரனை மதியாமல் இருந்தனர்.ஆதலால் இறைவன்  மண்மாரி பெய்து இவர்களை அழித்தார்.
6.  குள்ளமான இவர்களுக்கு தனி மதமோ வழிபாட்டு முறைகளோ இருந்திருக்கவில்லை.
7. பாண்டி கல் வீடு,மொடா,கற்படைகளைத்தவிர இவர்கள் எதையும் விட்டு செல்லவில்லை.
8. இன்றும் குள்ளமானவர்களை "கூளை பாண்டி" என்று இவர்களை வைத்தே அழைக்கின்றனர்.


இலங்கையில் உள்ள நிட்டெவா என்ற குள்ள மனிதர்கள் இலங்கையில் இன்றும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.


புராணங்களில் வரும் வானரங்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள் இவர்கள்தானோ?

ஆ. சரித்திர காலம்:

இருளர்:
இந்த பாண்டிகளுக்குப் பதிலாக இருளர்கள் எனப்பட்ட நாகர்கள் குடியேறினார்.இவர்கள் மிருகங்களை  பிடிக்கும் தொழிலைக் கொண்டவர்கள். தங்கள் தொழில் சம்பந்தமாக மேற்கு தொடர்ச்சி மலையோரங்களில் குடியேறினர்.


இவர்கள் நீலகிரி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.பழமையான இவர்களது குடியிருப்புகள் "பதி"கள் எனப்பட்டன. தனி மொழி, பழக்க வழக்கங்ககளைக் கொண்டவர்கள்.நாடோடி வாழ்க்கை முறையை விரும்புபவர்கள். https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/megalithic-structures-reveal-moyar-valleys-rich-history/article17420624.ece



குறவர்:

கொங்கதேசத்தின் பூர்வீக வேட்டை வேடர் சமூகத்தவர். குறிஞ்சி நிலத்தை சார்ந்த  இவர்கள்  குறவஞ்சி இலக்கியங்களில் நாயகர்களாக வருபவர்கள்.
மாயம்,மந்திரம்,மருத்துவம் ஆகியவற்றில் நிபுணர்கள். புனல் வேடர் முறை விவசாயிகளான இவர்கள் பூமிகளை சர்க்கார் அபகரித்துள்ளது.வேட்டை-சேகரிப்பாளர்கள். பரம்பரையாக கிராம தலையாரி என்ற காவல் பதவியில் கௌரவமாக இருந்த இவர்களது பதவி சர்க்காரால் அழிக்கப்பட்டு, அடிமைத்தனத்தில் தள்ளப்பட்டனர்.


குறும்பர்:
பாலை நிலத்தின் எயினர் எனப்படுபவர்கள். வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததால் குறும்பர் எனப்பட்டனர். மந்திரம்,மூலிகைகள் இவர்களது வாழ்வுமுறையின் தொன்மையை பறைசாற்றும்




இவர்கள் மட்டுமின்றி கொங்கதேசத்தின் பிற ஆதிவாசிகள் அனைவருமே மலைப்பகுதிகளிலேயே வாழ்கின்றனர். காரணம் சமவெளிப்பகுதி வறண்டு காணப்படுகிறது.சிலம்பன்,கொடிச்சி,பொறுனன்,வேற்பன்,கானவர் ஆகிய குறிஞ்சி நிலதத்வர்:

  1. மலசர்,மாலா மலசர்,முதுவர்,காடர் (ஆனமலை பழங்குடிகள)
  2. குன்னுவர்,பளியர் (கோடைக்கானல் மலைகள் - முன்னவர் கொங்கதேச சமவெளிகளிலிருந்து வந்தோர்)
  3. தோடர்,கோத்தர் (பின்னோர் கொல்லிமலை மலையாளிகளின் வம்ஸத்தவர்)
  4. மலையாளிகள் (பதினாறாம் நூற்றாண்டில் காஞ்சியிலிருந்து கூடி வந்தோர்)
  5. சோளகர் - தலமலை, மலையாளி (கொல்லிமலையிலிருந்து வந்தோர்)
இவ்ர்களை தமிழர்களாக மாற்ற இலுமிநாடி தமிழக அரசு பாடுபட்டு வருகிறது.


ஆதொண்டன் காலம்:

 3461 BCEஇல் கொங்க வெள்ளாளர்கள் நற்குடி 48000 மற்றும் பசுங்குடி 12000 ஆகியோர் கொங்கதேசம் வந்தடைந்தனர்.சேர மன்னனாது ஆதரவில் குடியேற்றம் நடந்தது.


பூர்வீக மக்களை குழப்ப ஆரியன் திராவிடன் என்று குழப்பி வருகிறது சர்க்கார்

ஆதிவாசிகள் பற்றிய சர்க்காரின் கேவல குறிப்பு:
 "Some are engaged in agriculture in the patta lands, conditionally assigned to them, where they have raised tea, coffee, jack trees, guava etc. However, due to their poor maintenance of their land due to lack of finance, the return from these lands is meager."


நாகரிக்கத்தின் உதயம்:
பரசுராமர்  இருபத்தொரு தலைமுறை க்ஷத்திரியர்களை அழித்தபோது, சேரர், சோழர், பாண்டியர் மூவர் மட்டும் அவருக்கு ஆதரவு அளித்தனராம்.
ஆதலால்  நமது மன்னர்களுக்கு தமிழகத்தை ஏற்படுத்தி கொடுத்தாராம் பரசுராமர். 
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் 
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி, 
கயிறுஅரை யாத்த காண்தகு வனப்பின் 
அருங்கடி நெடுந்தூண் போல - அகம் 220


பரசுராமர் கொடுத்த தமிழகத்தை, அகத்தியர் பெற்று மூவேந்தருக்கு அளித்தார்.தமிழகத்தை மதுரை மீனாக்ஷி அம்மன் மதுக்கரை செல்லண்டியம்மாநாக தோன்றி ஒரு சுவர் எழுப்பி மூன்றாக பிரித்து அளித்ததாக வரலாறு கூறுகிறது.

எமதேவிஅக்னி பகவான் எல்கிற ரிசிக்கு ரேணுகா தேவி என்பாள் பெண்.அந்த பெண்ணுக்கு புத்திரன் இல்லாமல் ஈஶ்வரனை நோக்கி தவசு செய்தாள்.அக்காலத்தில் பரசுராமன் பிறந்தார்.அனேக சாஸ்திரம் கற்றார்.அக்காலத்தில் ஆறுவகை சக்கரவர்த்தியும் கார்த்தவீரியன் முதலான பேரும் வந்து ரேணுகாதேவியை கண்டு மோசமாய் வருகிறதை கண்டு அந்த பெண்ணுக்காக என்தேவிஅக்னிபகவான் தலையை வெட்டி அவன் சடை தலையை காமதேனு என்ற பசுவின் கழுத்தீல் கட்டி விட்டார்கள்.அந்த தலையை கொண்டுவந்ததை கண்டு பரசுராமர் கோவித்துக்கொண்டு மழுவாயுதத்தால் கார்த்தவீரிய சக்கரவர்த்தி வம்ஷம் 21 வம்ஷம் வெட்டி அந்த இரத்தத்தை ஒரு
குடத்திலே ஏற்று முழ்கி இருந்த படியினாலே பரசுராமனை கண்டு பயந்து சத்துரியர்கள் தலையை சிரைத்து அடிமையாக வந்தார்கள்.அடிமை புகுந்து அச்சமயம் அக்னிகுண்டத்திற்கு காவலாய் இருந்தார்கள்.அந்த கொல்லிட்டுலைகை வனத்திலே பரசுராமர் சிறிதுகாலம் இருந்தார்.அப்புரம் வைகுண்டம் போற சமயத்திலே அக்னி காத்த அரச மக்களுக்கு அக்னி வீசமர் என்று பெயர் இட்டான்.
 அப்போது அரச மக்கள் அடியேன்களுக்கு தேசம் வேணும் அரச மக்கள் பரசுராமரை கொல்கர்னை.பரசுராமன் மந்திரம் ஜபித்து சூழிகை சமுத்திரத்தில் எறிந்தார்.

1400 காதவழி சமுத்திரம் வத்திவிட்டது.அந்த பூமியை அக்னி கார்த்த ரூப பதிகளுக்கு பூமியைக் கொடுத்து அரச மக்களுக்கு ஊழியமாது பிராமணரையும்,குருவையும்,தெய்வத்தையும்,பெண் முதலுமாய் இராஜிய பரிபாலனம் பண்ணுங்கள் என்று சொல்லி வைகுண்டம் சென்றார்.

இந்த படிக்கு இராஜிய பரிபாலனம் பண்ணி இருந்த மூன்று பேருக்கு சேரன்,சோழன் பாண்டியன் என்று மூன்று பேர் முடி பொருந்தவர்கள்.சேரமான் பெருமானாருக்கு கொங்கன் என்றும் பேர்,சோழமண்டலம் என்றும் பேர் ஆனது.....................

- மருதமலை இருகூர் மடாதிபதி நாகேஶ்வர சிவத்திடம் உள்ள "கொங்குநாட்டு வழக்கம்" கையெழுத்து பிரதியின் முதல் பகுதி

பார்க்க:
https://en.m.wikipedia.org/wiki/Madukkarai_Wall

முதல் சங்கம் (9140 BCE  - 4700 CE): தென் மதுரை (இன்றைய மணலூர்)

இடை சங்கம்  (4700 BCE - 1000 BCE):
கலியுகத்திற்கு முன் (3102 BCEக்கு முன்னர்) (கொங்குமண்டல சதகம் மற்றும் மகாபாரதம்- விராடபர்வம்) (வேளிர்கள்/அரசர்கள் ஆட்சிமுறை)

இரண்டாம் சங்க காலத்தில் (4700 - 1000 BCE) கபாடபுரம் (கொற்கையில்).
கொங்கர் காஞ்சியிலிருந்து சேர கொங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்தது (3461 BCE)  ஆதொண்டன் என்ற முதல் பல்லவன் (தொண்டைமான்) காலம் 

மூன்றாம் சங்கம் (1000 BCE - 825 CE. ஆதாரம்:இறையனார் அகப்பொருள் 
நிர்வாக முறைக்கு மேலும்:www.kongupattakarars.blogspot.in:

Issued by : சங்க கால சேரர் நாணயம்,கரூர் அமராவதி  படுக்கையில் எடுக்கப்பட்டது , காலம்: கி.மு முதல் நூற்றாண்டு 
Obv. : Elephant
Rev. :Bow-Arrow and ankush(below bow-arrow) with snake.
Weight : 3.48 gm (53.6 grain),
Diameter : 20X18 mm ,
Thickness : 2 mm
Reference : Metal : Ae alloy.,
Notes: This coin is as thin as Vira keralasya coin thickness.Sangam Age Tamil Coins, Krishnamurthy Pl-11, #130 extremely rare in chera category with lots of sangam age symbols such as yupa, snake, etc., The reverse is a bow-arrow and ankusha below. Obv is a Elephant - of Sangam age Pandya style of mahabalipuram

சேரர் (தலைநகர்: கருவூர் வஞ்சி), 

 http://tamilartsacademy.com/books/roman%20karur/cover.html



வானவரம்பன் [430-350 B.CE]
குட்டுவன் உதியன் சேரலாதன்  [350-328 B.CE]
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் [328-270 B.CE]
பல்யானை செல்கழு குட்டுவன் [270-245 B.CE] 
(அசோகனின் கிர்னார் சாசனங்களில் உள்ளவன்:
 https://en.wikipedia.org/wiki/Ashoka's_Major_Rock_Edicts#The_list_of_Major_Rock_edicts.5B3.5D (Major Rock Edict II)
(அசோகந படையை முறியடித்ததால் 
"ஆரியதள விபாடன், ஆரிய மோகம் தவிழ்த்தான்" - செலுகஸ் நிகேட்டர் பேரனும் சாக்கிய இளவரசனுமான பௌத்த அசோகனின் படையை தோற்கடித்தனர் மூவேந்தர் படையினர்)

களங்காய்க்கன்னி நார்முடி சேரல்   [245-220 B.CE] 
பெருஞ்சேரலாதன் [220-200 B.CE]
குடக்கோ நெடுஞ்சேரலாதன் [200-180 B.CE]
கடல் பிறகோட்டிய வெல்கழு குட்டுவன்   [180-125 B.CE]
ஆடுகோட்பாட்டு சேரலாதன்  [125-87 B.CE]
செல்வாக்காடுங்கோ வாழியாதன்  [87-62 B.CE] 

இச்சேரர்களுக்கும், சோழன் மகள மணக்கிள்ளி பிறந்தது இரும்பொறை வம்சம்.இவ்வம்ஸத்தினர் கங்கர்கள் என்று அழைக்கப்பட்டனர்.இவர்களது கடைசி மன்னன் சேரமான் பெருமாள் நாட்டினை சுந்தரமூர்தி நாயனாருக்கு தானமாக அளித்தார்.அவரோ குலக்குருக்களுக்கு அளித்தார்:
http://www.kongukulagurus.blogspot.com 
செட்டி,சிவபிராமணர் காலம் (825-894) என்பது இக்காலமே. கொங்க கிராமிய ஆதிசைவரில் காசிப கோத்திர பிரமாதிராயர் அரசராக முடிசூட்டப்பட்டார்.

இன்றைய இரானிலிருந்து வந்த பௌத்தர்கள் தங்கள் காலச்சக்கர தந்திர முறைப்படி மத்திய பாரத தொங்கரியா கொண்டார்களை காலசூரி ஆபிரர்கள் அல்லது களப்பிரர்கள் என்ற பெயரில் தமிழகத்தின் மீது ஏவி விட்டனர்:
பள்ளி  சபை என்ற அமைப்புகளை கொண்டு கூற்றுவ  தலைமையில் ஒட்டிய (ஒடிஷா) தேசத்திலிருந்து சாலிவாஹனனின் (சாதவாஹனனின்) படைகளாக வந்த களப்பிர வம்சத்தவர்  இவர்கள்.இவர்களே தற்கால   வன்னியர்  ,காரைக்காட்டார், கள்ளர், உடையாச்சி  .ஆகியோரது முன்னோர்கள்.இலங்கையையம் பிடித்த முக்குவர் இனத்தவரும் இவர்களே.

களப்பிரர்  தொல்லைகள் தாங்காமல்   சேரர்களின் இரும்பொறை  வம்சத்தவர் தாராபுரம் வஞ்சி (விஜயஸ்கந்தபுரம்) , தலக்காட்டுக்கு  தலைநகரை மாற்றி மாற்றி ஆண்டனர்.

யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை [62-42 B.CE]
தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை [42-25 B.CE] குட கொங்கம், மழகொங்கம் ஆகியவற்றை ஒன்று படுத்தியவர்  

இளஞ்சேரலிரும்பொறை [25-19 B.CE] 
கருவூர் ஏறிய கோப்பெருஞ்சேரலிரும்பொறை [9-1 B.CE]
வஞ்சி முற்றத்து  துஞ்சிய அந்துவஞ்சேரல் [B.CE 20 – 10 A.D]
கணைக்கால் இரும்பொறை   [20-30 A.D]
பாலை பாடிய பெரும் கடுங்கோ  [1-30 A.D]
கோக்கோதை மார்பன் [30 –60 A.D]
சேரன் செங்குட்டுவன் [60-140 A.D]
கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை [140-150 A.D]
சேரமான் முடங்கி கிடந்த நெடுஞ்சேரலாதன் [150-160 A.D]
சேரமான் கணைக்கால் இரும்பொறை   [160-180 A.D]
சேரமான் இளங்குட்டுவன் [180-200 A.D]
தம்பி குட்டுவான் [200-220 A.D]
பூரிக்கோ [220-250 A.D]
சேரமான்குட்டுவன் கோதை [250-270 A.D]
சேரமான் வஞ்சன்  [270-300 A.D]
மாந்தரஞ்சேரல்  [330-380 A.D]சமுத்திரகுப்தனது அல்காபாத் சாசனங்களில் வரும் சேரன்.வெள்ளகோயிலில் நாட்ராயன் கோயில் கட்டியவர்.

Note https://en.wikipedia.org/wiki/Allahabad_pillar#Samudragupta_inscriptions  (Lines 19–20)

கடையேழு வள்ளல்கள் சேரர்களுக்கு கீழ் வேளிர்களாக ஆண்டவர்கள்.

ரட்டர்-  (களப்பிரர்கள் அல்லது காலசூரி ஆபிரர்கள், சமண பெளத்தர்கள், தாராபுரத்தை பிடித்து ஆண்டனர், பார்க்க: 6ஆம் நூற்றாண்டுபாண்டிய- ரட்ட யுத்த) 100 கிபி.சாலிவாகனனால்,அவனது குரு நாகார்ஜுனனால் ஒட்டிய தேசத்திலிருந்து தமிழகத்தின் மீது ஏவப்பட்டவர்கள்.
வன்னியர்,கள்ளர்,காரைக்காட்டார், உடையாச்சிகளின் முன்னோர்:
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZt1kMyy.TVA_BOK_0000190/page/n147
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZt1kMyy.TVA_BOK_0000190/page/n123

களப்பிர ரட்ட  காசு,  சாலிவாகன-சாதவாகனர்களின் கீழாண்டவர்கள். கரூர் அமராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டவை: தினமலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி


ஸ்ரீவீரராய சக்கரவர்த்தி Sriviraraya Chakravarti
முதலாம் கோவிந்தராயன்
கிருஷ்ணராயன்
கலாவல்லவராயன்
இரண்டாம் கோவிந்தராயன் (நாகார்ஜுனனின் சீடன்)
திரிவிக்கிரம தேவராய சக்கரவர்த்தி (சிதம்பரத்தில் நடராஜர் தோன்றி மாறியவர்  (ருத்திரப்பள்ளி ,கூற்றுவ நாயனார், கூத்தாண்டவர், குருநாதசாமி, குட்டியாண்டார்) என்ற வன்னியர்களின் முன்னோர் .620 கிபியில் மொத்தமாக தோற்று இலங்கைக்கு தப்பி, அங்கு அசுர பெண்களை திருமணம் செய்து தற்கால சிங்களர்களாக உருமாறினார்



கங்கர்கள் (அ) கொங்கனியரசர்கள் (களப்பிரர் ஆட்சியை அகற்றிய பின் மீண்டமர்ந்த இரும்பொறை சேரர்கள்.கர்நாடகத்தில் கொங்குனியரச பெருமானடிகளு என்று போற்றப்பட்டவர்கள்) (179 - 894 கிபி) 
"ஒட்டிய தள விபாடன்,ஒட்டியன் மோகம் தவிழ்த்தான்" 

ஞானசம்பந்தர் காலத்தில் களப்பிரர்களை ஒடுக்க மூவேந்தர்களும் காளஹஸ்தி கண்ணப்ப நாயனாரையும், வேட்டுவர் படையையும் அழைத்து ஒடுக்கினர்.


மீண்டும் இருநூறு வருட காலத்தில் களப்பிரர்கள் வாரிசுகளான வன்னியர்களும்,காரைக்காட்டாரும், கள்ளரும்,ஓடாச்சிகளும் உள்நாட்டு .கலகம் செய்ய, சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திற்கு பின் கண்ணப்பர்  ராஜன் வரவழைக்கப்பட்டு இங்கு குடியேற்றப்பட்டு காணி உரிமைகள், கவுண்டர், பட்டக்காரர்கள் பதவிகள் அழிக்கப்பட்டனர்.


களப்பிரர் ஒடுக்கப்பட்டு இரும்பொறை வம்சம் கங்கர் (கொங்கனியரசர்) என்ற பெயரில் தாராபுரம் (விஜயஸ்கந்தபுரத்தில்) வஞ்சியில் அமர்ந்தனர்.சோழர்களோடு மணவினை கொண்டனர்.

"அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி" 
- கம்ப ராமாயணத்தில் ராமரின் சூரிய வம்ச மரபாக கங்கைகுலச் சடையப்ப வள்ளலைக் கம்பர் குறிப்பிடுகிறார்

சேரரின் தம்பி கிளை வம்சமான அதியமானின் முன்னோர் இக்ஷுவாகு என்ற கரும்பை உலகிற்கு கொண்டுவந்தவர் என்று உறுதிப்படுத்துகிறது புறநானூறு.

அமிழ்தம் அன்ன கரும்பு!

பாடியவர்: ஔவையார். 
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி. 
திணை: பாடாண். துறை: கடைநிலை.

மதிஏர் வெண்குடை அதியர் கோமான்

கொடும்பூண் எழினி, நெடுங்கடை நின்று, யான்
பசலை நிலவின் பனிபடு விடியல்,
பொருகளிற்று அடிவழி யன்ன, என்கை
ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ,
‘உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து,
நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து,
அணங்குடை மரபின் இருங்களந் தோறும்,
வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி,
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ! வாழிய பெரிது’ எனச்
சென்றுயான் நின்றனெ னாக, அன்றே,
ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி, நேர்கரை
நுண்ணூற் கலிங்கம் உடீஇ, உண்ம், எனத் 
தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,
ஊண்முறை ஈத்தல் அன்றியும் , கோண்முறை
விருந்திறை நல்கி யோனே - அந்தரத்து
அரும்பெறல் அமிழ்த மன்ன
கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.
புறநானூறு 394


Issued by : தலைக்காடு  கங்கர்கள் (Elephant Gadyana/Varaha/Pagoda) specimens. , year: 11 to 12th century
Obv. : Caparisoned Elephant facing right. Legend Pa Da above in kannada.
Rev. :floral decorative scroll
Weight : 3.4 gms , Diameter : 13-15 mm ,
Reference : Mitch-702
Metal : Gold.,
Notes: Anonymous issue.

இரும்பொறை சேரர்களின் சமஸ்கிருத பெயர்கள்:

கொங்கனிவர்மன் மாதவ மகாதிராயன்
அதிவர்ம மஹாதிராயன் 
அரிவர்மன்
விஷ்ணுகோப மஹாதிராயன் 
மாதவ மஹாதிராயன் 
கிருஷ்ணவர்மா மஹாதிராயன் 
கொங்கணிவர்மா மஹாதிராயன் 
துர்விநீதன் 
புஷ்கரராயன் (எ) கொக்கரராயன் 
திரிவிக்ரமராயன் 
பூவிக்கிரமராயன் 
கொங்கனி  மஹாதிராயன் 
ராஜகோவிந்தராயன் 
சிவகாமராயன் 
பிருதிவிபதி  கொங்கனி மஹாதிராயன் 
ராஜமல்ல தேவராயன் 
கெந்ததேவராயன் 
சாத்தியவாக்கியராயன் 
குணதுத்தமராயன் 
ராஜமல்ல தேவராயன் (கழறிற்றறிவார் நாயனார்,சேரமான் பெருமாள் நாயனார் , மாந்தரஞ்சேரல் என்றெல்லாம் பெயருடைய இவர் சுந்தரமூர்த்தி நாயனாருடன் கிபி 825இல்  கயிலாயம் சென்ற கடைசி சேர மன்னன்.)

சேரமான் கயிலாயம் சென்ற பொது பூந்துறை காடைகுல நன்னாவுடையாரை கொங்கதேசத்துக்கும்,கோழிக்கோடு சமுத்திரியை மலையாளத்துக்கு, கேரளாதேசத்துக்கு வர்மாக்களையும், கர்நாட தேசத்துக்கு நஞ்சனகூட்டில் பிரதிநிதியையும் அமர்த்தி சென்றதாக ஆவணங்கள் கூறுகின்றன.தனது ஆறில் ஒரு பங்கான வரியை சுந்தரருக்கு வழங்கி சென்றார் பெருமாள். சுந்தரரோ, அதனை ஏழு கோத்திர பிராமண குலகுருக்களுக்கு வழங்கினார்.அவர்களுக்கு தலைமையாக பிரமாதிராயர் என்ற ஆதி சைவரை நியமித்தார்.இன்றும் அம்முறை  மாங்கல்ய வரி என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது:http://kongukulagurus.blogspot.com





 திண்ணன் எனும் கண்ணப்ப நாயனார் பிறந்த  செஞ்சு வேடர்  இனத்தவர் 

இந்த காலத்தில்தான் (78 கிபி) ஒட்டிய தேசம் (ஒடிஷா) பகுதியிலிருந்து வந்த களப்பிரர்  தமிழகத்தை கைப்பற்றி  நம்மை அழித்து வந்தனர். கண்ணப்ப நாயனார் (179 கிபியில் )இவர்களை துரத்தி மணக்கிள்ளி சேரன் வம்சத்தை அரியணையில் அமர்த்தி சென்றார். (620 கிபியில் மீண்டும் களப்பிரர் வம்சம் கலக்கம் செய்த போது  கண்ணப்பர் வம்ச முத்தணி ராஜன் இவர்களை பாண்டியன் ஆதரவுடன் வீழ்த்தி  காணிகள் பெற்றார்). பொத்தப்பி  நாட்டு வடுக வேட்டுவர் என்று வேட்டுவர்கள் அழைக்கப்பட்டனர்.  ராயலசீமை பகுதி போத்தப்பி நாடு  உடுக்கூரிலிருந்து காளஹஸ்தி வழியாக  கண்ணப்பரின் வாரிசுகள் களப்பிரர் வாரிசுகளை  திண்டுக்கல் அம்பாத்துரை என்ற கொங்கத்தின் எல்லை வரை துரத்தி சென்று, பாண்டிய நாட்டு  வீரசிங்க நாடு (பிரான்மலை) பகுதியில் அடக்கினர். இன்றும் வேட்டுவரின் வண்ணார்கள் 'வடுக வண்ணார்கள்' என்றே இக்காரணத்தால் அழைக்கப்படுகின்றனர்.

வேட்டுவர்கள் கல்யாணங்களில் படிக்கப்படும் மெய்கீர்த்தியின் ஒரு பகுதி 

கூன் பாண்டியன் என்ற கடுங்கோனால் திருஞானசம்பந்தர் காலத்தில் அழைத்து வரப்பட்டனர் பாண்டி நாட்டு மறவர்களும், கொங்கதேச வேட்டுவர்களும். அதேபோல சோழ நாட்டுக்கு முத்தரசர்கள் பல்லவர்களால் அழைத்துவரப்பட்டு  மஹேந்திரவர்ம பல்லவனால்  அப்பர் காலத்தில் அமர்த்தப்பட்டனர். களப்பிரர்களின் குருக்களாக இருந்த சமண பெளத்தர்களையும், கபாலிக காளாமுகர்களையும் கண்டித்து நாயன்மாரான இந்த பல்லவன் 'மத்தவிலாச பிரஹஸநம்' என்ற சம்ஸ்கிருத நாடகத்தை எழுதினர்.
https://en.m.wikipedia.org/wiki/Aiyadigal_Kadavarkon_Nayanar

கார்காத்தார், கள்ளர்,வன்னியர்,ஓடாச்சி ஆகிய களப்பிர இனத்தவரின் கலகத்தை முடித்து வைத்த மறவ-வேட்டுவ-முத்துராஜாக்களின் முக்கிய தலைவர்களில் ஒருவர் திருமங்கை ஆழ்வார் 
https://en.m.wikipedia.org/wiki/Thirumangai_Alvar 
ஞானசம்பந்தரே  தனது பதினாறாவது வயதில் 'திராவிட சிசு' என்ற தனது பெயரில் பாரதம் முழுதும் அந்நிய மதங்களை வேரறுத்தார்.பிற்காலத்தில் ஆதி சங்கரர் என்று அழைக்கப்பட்டார்.


இந்த களப்பிரர் காலம்தான்  நடுகல் என்ற வீரக்கற்களின் காலம். இவற்றில் முக்கியமானது அண்ணன்மார்களின் வீரப்பூர் கோயில்.இவர்களது  பாட்டன் காலத்தில் மேனாடு என்ற கொங்கத்திலிருந்து பொன்னிவள நாடு என்ற சோழ நாட்டுக்கு பிழைக்க சென்றவராவார். அங்கு கோனாட்டு பகுதியான  நெல்லிவளநாடு  அதிபதிகளாகி வாழ்ந்தனர். அண்ணன்மார் என்ற இவரது பேரன்கள் சோழ நாட்டு கோனாட்டுக்கு பாடிகாவலர்களாக ஆதித்ய கரிகாலன், ராஜராஜன் காலத்தில்  நியமிக்கப்பட்டனர். 

அண்ணன்மார் தலைமையில் சோழ நாட்டிற்கு தஞ்சம் சென்றிருந்த நற்குடி 8000 வெள்ளாளர்கள் மீண்டும் தென் கொங்க தெற்கு தலைவாசல் ஆறு நாடுகளில் வெட்டுவரை அகற்றி குடி வைக்கப்பட்டனர். வேட்டுவர் எதிர்த்ததால் மாந்தரஞ்சேரல் அவர்களை வெள்ளாளர்களின் ஆதரவோடு 'பொதினி' மலை வரை துரத்தினான். களப்பிரர்களை எதிர்த்தழித்த வேட்டுவர்கள், பாண்டியன் துணையோடு சேரர்களை எதிர்க்க, இந்த போர் நடந்தது. இதன் பின்னர் அண்ணமார் காலமான 1030 வரை இந்த வெட்டுவர்களை அடக்கும் பணி  சோழர் தலைமையில்  தொடர்ந்தது.

கலி ஜாதிகள் என்று அழைக்கப்பட்ட களப்பிரர்களும், அவர்களை அடக்க வைத்த வேட்டுவர்களும்  அழைக்கப்பட்டனர்.78-620 கிபி வரை வேட்டுவர்கள் 126000இலிருந்து பல லட்சங்களாக பெருகி ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். அதன் பிறகு வந்த சிறுதாலி கரூர் பகுதி வேடுவர்களுக்கும், அண்ணமார் தலைமையிலான நற்குடி 8000 சோழ நாட்டு வேளாளர்களுக்கும் நடந்த சண்டையில் சிறுதாலி வேடுவர்களின் நொய்யலுக்கு தெற்கான தென் கொங்கு 8000 த்தின் வசமானது. மாயவர் என்ற மஹாவிஷ்ணு இவர்களை குறைத்ததாக, ஆனால் அழிக்க விடாமலும் காப்பாற்றியதாக annamarstory.blogspot.in அண்ணமார் கதை சொல்கிறது.

பிற்கால சோழர்கள் (894 - 1238 கிபி)  (முறை: வெளிர்,வேட்டுவர் கிழார்கள். காவல்,தண்டல் பரையர்கள் . வலிமையான ஆட்சி,  "கோனாட்டார் (கொங்கு சோழர்கள் )" என்ற முறை ஏற்படுத்தப்பட்டது. களப்பிரர் காலத்தில் கொங்கத்திலிருந்து வெளியேறி சோழநாடு தஞ்சம் புகுந்தவர்கள் மீள்குடியேற்றம் நடைபெற்ற காலம்.


தலக்காடு  கண்கற்களை 1004 கிபியில் கொள்ளேகாலம் முடிகொண்டம் என்ற ஊரில் தோற்கடித்த ராஜராஜன், 'கேரளாந்தகன் நுழைவாயில்' என்று தஞ்சையில் எழுப்பினான். கங்கப்பாடி 96000ஐ மூன்றாக பிரித்து 

1. சோழ கேரளா மண்டலம் (கொங்கதேசம்)
2. முடிகொண்ட சோழ மண்டலம்  (கர்நாடதேசம்)
3. நிகரிலி சோழ மண்டலம் 
(தகடூர் நாடு)

சோழர்களே நமது அகச்சமயமான அத்துவித வேதாந்தத்தை தமது அரசு கொள்கையாகக்கொண்டு, ஒட்டியம்,சிங்களம் வரை பெளத்தர்களை கட்டுப்படுத்தினர்.

களப்பிரர் காலத்தில் சோழ நாட்டுக்கு தஞ்சம் சென்ற நற்குடி 8000 வெள்ளாளர்கள் மேற்கு மற்றும் தெற்கு ஆறு நாடுகளில்  மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.கொடும்பாளூர் வேளாண் என்ற கேட்டான் தலைமையிலும் (ஆரை நாடு பட்டக்காரர்) வேணாவுடையாருக்கு கீழும் இது நிகழ்ந்தது.ஆதித்த கரிகாலன் முதல் இரண்டாம் குலோத்துங்க   (894- 1150 கிபி ) காலம் வரை இது நிகழ்ந்தது. கம்பரின் வெள்ளாளர் ஆதரவால் இது வேகப்படுத்தப்பட்டிருக்கலாம். அலகு சோழிய குருக்கள், பாலா வெள்ளாளர்,நரம்புக்கட்டி கவுண்டர் குடியேற்றம் ஆகியவையும் நிகழ்ந்தன:

ஹொய்சள - பாண்டியர் போட்டி (1238 - 1343கிபி ) (காமிண்டர் வெளிர் முறை ) (see http://en.wikipedia.org/wiki/Economy_of_the_Hoysala_Empire and http://en.wikipedia.org/wiki/Hoysala_administration ):

Issued by : Hoysalas of Belur (11th-14th Century) , year: c. 12th century
Obv. : Garuda standing facing, head turned right, lamp right
Rev. :Vishnu with four attributes - Gadha,Padma,Shanku and Chakra
Diameter : 6 mm ,
Reference : None Metal : Gold.,
Notes: Hoysala fanam. Provenance:Hasan,Karnataka. Unpublished fanam.

இரண்டாம் வீர வல்லாளன்(1173–1220)
இரண்டாம் வீர நரசிம்மன்(1220–1235)
வீர சோமேசுவரன்(1235–1254)
மூன்றாம் நரசிம்மன்(1254–1291)
வீர இராமநாதன்(1254–1295)
மூன்றாம் வீர வல்லாளன்(1292–1343

கங்கர்கள் எச்சங்கள் ஆதரவோடு ஹொய்சளர்கள் சோழர்களிடயமிருந்து கொங்கத்தை கைப்பற்றினர். தெற்கில் பாண்டியர் கைப்பற்றினர்.


பாண்டியர்:
இரண்டாம் சுந்தரவர்மன் குலசேகரன் (1238–1240)
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்  (1238–1251)
ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்  (1251–1268)
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்  (1268–1310)
பாண்டியர்கள் மறவர் ராம்நாடு சேதுபதி கலகத்தால்  வலுவிழந்தனர் (1293-1422):

இவர்கள் தெற்கில் சென்று பஞ்சபாண்டியர் என்று அமர்ந்தனர்:
நான்காம் சுந்தர பாண்டியன் (1309–1327)
நான்காம் வீர பாண்டியன்  (1309–1345)
 மதுரை நாயக்கர்களால் அழிக்கப்பட்டனர்: 
https://archive.org/details/orr-10401


வித்தியாநகர (பின்னர்: விஜயநகர காலம்) (1336-1485 கிபி, பின்னர் பெளத்த மாத்வ துளுவர்களால்  1485-1646கிபி  வரை கைப்பற்றப்பற்ற காலம் ) 

முதலில் பூர்வீகவேளிர் ஆட்சி.பின்னர் மாத்வர்கள் கைப்பற்றிய பின் பாளையப்பட்டு என்ற மன்சப்தாரி அந்நிய முறை 




விஜயநகரத்தின் அடியில்  கோங்கம்:




Issued by : Krishnadevaraya (1509-1530) , year: Krishna Devaraya. 1509-1529AD Obv. : Balakrishna (Baby Krishna) Seated with butter pulp in right hand. Conch and Chakra at sides. Rev. :Three line Nagari legend, Sree Pra / ta pa Krishna / ra ja. Weight : 3.4 gm , Diameter : 12 mm , Reference : None. Metal : Gold., Mint Details: Tadapatri mint. ,Unknown coins minted... Notes: In general KrishnaDevaRaya pagodas and half pagodas are common.

Sangama Dynasty(துலுக்கர் தள விபாடன், துலுக்கர் மோகம் தவிழ்த்தான்)


பிரபுட தேவராயர் காலம் வரை 1485கிபி தான் உண்மையான பாண்டியர்-தேவகிரி யாதவர்கள்-ஹொய்சளர்கள்-வரங்கல் காகதீயர்  கூட்டாட்சி முறையாக இருந்தது. 


அதன்பின் ஆட்சியை கைப்பற்றிய மாத்வ  மத துளுவர்கள் படிப்படியாக பூர்வீகர்களை அகற்றி இஸ்லாமிய முறையை பாளையப்பட்டு என்று புகுத்தினர். வித்தியாநகரிக்கு விஜயநகர என்று பெயரை மாற்றினர்.

ஹரிஹர ராயன் I1336-1356
புக்க ராயன் I1356-1377
ஹரிஹர ராயன் II1377-1404
விருபக்ஷ ராயன்1404-1405
புக்க ராயன் II1405-1406
தேவ ராயன் I1406-1422
ராமச்சந்திர ராயன்1422
வீரவிஜய புக்க ராயன்1422-1424
தேவ ராயன் II1424-1446
மல்லிகார்ஜுன ராயன்1446-1465
விருபக்ஷ ராயன் II1465-1485
பிரௌட ராயன்1485


சாளுவ 
சாளுவ நரசிம்ம தேவ ராயன்1485-1491
திம்ம பூபாலன்1491
நரசிம்ம ராயன் II1491-1505
துளுவ 
துளுவ நரச நாயக்கன்1491-1503
வீரநரசிம்ம ராயன்1503-1509
கிருஷ்ண தேவ ராயன்1509-1529
அச்சுத தேவ ராயன்1529-1542
சதாசிவ ராயன்1542-1570
ஆரவீடு
அளிய ராம ராயன்1542-1565
திருமலை தேவ ராயன்1565-1572
ஸ்ரீரங்க I1572-1586
வெங்கட II1586-1614
ஸ்ரீரங்க II1614-1614
ராமதேவ1617-1632
வெங்கட III1632-1642
ஸ்ரீரங்க III1642-1646

துளுவர் காலத்தில் பாண்டியரை அழித்து உருவாக்கப்பட்ட மதுரை நாயக்கர்  பிரதிநிதி முறை:
  1. விசுவநாத நாயக்கர் (1529 - 1564)
  2. முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 - 1572)
  3. வீரப்ப நாயக்கர் (1572 - 1595)
  4. இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 - 1601)
  5. முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (1601 - 1609 )
  6. முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (1609 - 1623)
  7. திருமலை நாயக்கர் (1623 - 1659)
  8. இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (1659 - 1659)
  9. சொக்கநாத நாயக்கர் (1659 - 1682)


1667 ஈரோடு யுத்தத்தில்  மைசூரில் இணைந்தது கொங்கதேசம். மதுரை நாயக்கர்கள்  முட்டாள்தனமாக  அவுரங்கசீப் (1690) முகலாயர்களுக்கு ஆதரவளித்ததால் அழியும் நிலை உருவாக்கியது. இதனை உணர்ந்த பூந்துறை நன்னாவுடையார் (சேலம் வெண்ணந்தூர் சென்று), ஏழூர் தேசயன் ஆகியோர் சிருங்கேரி சங்கராச்சாரியார் ஆசி பெற்ற மைசூரில் இணைந்தனர். ஏனைய தமிழகம் முகலாயமாகியது. நேரடியாக பிரீமேசானிய முகலாயர்கள் ஆட்சியை பிடித்தனர். 

மைசூர் சமஸ்தானம் (1646-1799) - ஒடையர் ஆட்சி (தண்டநாயக்கர்- பாளையப்பட்டு முறை, நொய்யலுக்கு வடக்கான வடகொங்க பட்டக்காரர்கள் தாசில்தார்களைக்கொண்டு ஒழிப்பு):




Ruler : Kantirava Narasa Raja Wodeyar Year : 1638 - 1662 AD Unit : Fanam, Gold, 5 mm, 0.34gm Obverse : Narasimha in Yogabandha mudhra hands on his knees Reverse : "Sri, Kamti rava Reference : MCSI1 910, C


சிக்க தேவராச உடையார்1673-1704
இரண்டாம் நரசராச உடையார்1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார்1714-1732
ஏழாம் சாமராச உடையார்1732-1734
ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்
இரண்டாம் கிருட்டிணராச உடையார்1734-1766
நஞ்சராச உடையார்1766-1772
எட்டாம் சாமராச உடையார்1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார்1776-1796
பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்
மூன்றாம் கிருட்டிணராச உடையார்1796-1868

ஹைதர்-டிப்பு சுல்தானின் பிரெஞ்சு ஜெகோபின் கிளப் பிரீமேசானிய ஆதிக்கம் - மைசூரின் வீழ்ச்சி:




Issue: Sultan Fateh Ali Tippu.
Mint: Nagar Date AM 1224.
Weight 11 Gms. Elephant facing left.

Hyder Ali (1749-1782)
Sultan Fateh Ali Tippu, (1782-1799)


மூன்றாம் மைசூர் யுத்தத்தில் சேலம்,திண்டுக்கல் ஆகியவை டிப்புவால் ஆங்கில பிரீமேசானிய கம்பெனிக்கு வழங்கப்படுதல்:









நான்காம் மைசூர் யுத்தத்தில் அகண்ட கோவை ஜில்லா டிப்புவால்  இழக்கப்பட்டது.

பட்டக்காரர்-பாளையக்காரர் ஆட்சி  (1799 - 1820) (சுயாட்சி) :
பிரெஞ்சு ஜெகோபைன் கிளப் பிரீமேசனிய - ஆங்கில கிழக்கிந்திய பிரீமேசானிய நாடகத்தை உணர்ந்த பட்டக்காரர்களும்,பாளையக்காரர்களும் கிளர்ந்தெழுந்தனர். 

தூந்தாஜி வாக் தலைமையில் தீரன் சின்னமலை தீர்த்தகிரி சர்க்கரை உத்தம காமிண்ட மன்றாடியார், எழுமாத்தூர்  வாரணவாசி கவுண்டர், நசியனூர் வெள்ளக் கவுண்டர், வெள்ளோடு குமார வெள்ளை, பரமத்தி வேலூர் அப்பாஜி வேட்டுவ கவுண்டர்,சொமந்துறை முச்சடையாண்டி வாணராயன்,தளி,ராமகிரி மற்றும் விருப்பாட்சி நாயக்கர் பாளையக்காரர்கள் கிளர்ந்தெழுந்தனர். https://kongupattakarars.blogspot.com/2011/03/blog-post_2781.html



1820-1920 வரை வெள்ளையர் அடிமைகளான பிரீமேசானிய அடிமைகளின் ஜமீன்தாரி-சன்னத்  கொடுங்கோல் முறை:

தூந்தாஜி வாக், சின்னமலை ஆகியோரது குழுவின் பட்டக்காரர்களையும்,அவர்களுக்கு உறுதுணையாக இருந்த வெள்ளாளர்களை Military Sudra! Ruffians! திருடர்கள் என்றெல்லாம் சொல்லும் கிழக்கிந்திய கம்பெனி பிரீமேசானிய திருடன்.

கொங்குநாட்டை இலுமினாட்டி கிழக்கிந்திய கம்பெனியின் மதறாஸ் ரெஜிமென்ட்டிடம் காட்டிக்கொடுத்து தீரன் சின்னமலையை காட்டிக்கொடுத்தவர்கள் யார்?
https://kongupattakarars.blogspot.com/2011/03/19.html
https://kongupattakarars.blogspot.com/2011/03/23.html
https://kongupattakarars.blogspot.com/2011/03/3.html  https://kongupattakarars.blogspot.com/2011/03/2.html
கொங்கு வெள்ளாளர்களில் இவர்களும்,சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஜமீன்களும்.

தியாகிகள் யார்?
 https://kongupattakarars.blogspot.com/2011/03/1.html   https://kongupattakarars.blogspot.com/2011/03/22.html

இவர்கள் மட்டுமின்றி வேட்டுவர்,நாயக்கர்களைப் பற்றிய  தியாகி/துரோகி பட்டியல் ஒவ்வொரு நாட்டின் பதிவிலும் போடப்பட்டுள்ளது.






Issue: British Coin, denomination: one rupee,Year:1898,metal: mint

This western part of Tamil Nadu alongwith parts of Southeastern Karnataka, Kollegal taluk and east central Kerala, parts of Palakkad district have a distinct culture and history being the original seat of the Sangam Chera Dynasty. The name Konga-n is an attribute of the Cheras. They are also known as the "Konganiyarasa"s (Konga meaning Tamil kings) or Western Ganga Dynasty. The Cholas who conquered the region after 894 granted autonomy as "Chola Kerala Mandalam" (Chera kingdom as a province of Cholas). The later Pandyans and Vijayanagar also appointed autonomous viceroys called "Konga Pandyans" and "Dandanayakas". Until 1799, the region was autonomous under a regent in Dharapuram. The East India Co. forcefully took this region and merged it with the Muslim Arcot state to create the Madras presidency. This was resisted until 1817 under Dheeran Chinamalai. The fiercely native people, since then have always feel betrayed and exploited by the Arcot part or the rest of TamilNadu. Being an arid zone, the people nevertheless are hardworking and frugal, known for their industrious nature since the Greek and Roman eras. Various Konga organisations have been working for statehood: cheradesam.blogspot.in 
https://drive.google.com/file/d/1FIosdAoxs0WsTTbYsvJ67vdNYV4FxnDv/view

This great region, a nurturing defender of Sangam era Advaita Vedanta and remained a bastion of Sanatana Dharmic (Sustainable Dharma) way of life even during the Asura lineage Zoroastrianist Saka saint Sakya Muni's Nastika Kalachakra tantric Buddhist and their later progeny,  Nastika Mlecha Muslim and Christian invasions in the rest of India, stands crushed by this latest edition of Asuric Kalachakra tantra 'rule', as a Commonwealth dominion:
http://greatgameindia.com/did-india-really-become-independent-on-august-15th-1947/&grqid=y6C9cFPa&hl=en-IN

Om Kalaneminihaveera Souri: Sura Janeswaraya Nama:||

References:
Kongu Mandala Sathakangal 
by Valasundarakavirayar and others Ed. Deivasikhamani Gaunder, Coimbatore, 1971 
Karavur Puranam, Ed. S.K. Ramarajan and T.V. Ramaswami Pillai, Madras, 2nd Edition, 1984
Roman Karur, Dr.R.Nagaswamy , Brahadish Publications, 1995
Kongu Velalar Varalaru, S.A.R.Chinnusamy Gounder, Muthunarayanan Printers, Erode, 2nd Edition, 1982
Komaralingam copperplates, Dr. R.Nagaswamy, publication and date unknown
Kongadesarajakkal, Government Manuscript Library, Chennai

Kongadesam Area: 33,850 sq.kms/45,493 sq.kms


Kongadesam population:1,53,75,618/2,07,43,812




en.wikipedia.org

http://www.googleearth.com/
http://www.karsha.org/
http://www.history.upenn.edu/
http://www.vijayanagaracoins.com/
http://www.jfcampbell.us/
http://worldcoingallery.com/
For learning more on the native administrative system of Kongadesam: kongupattakarars.blogspot.com






























Comments

குறும்பர்கள் பற்றி கூறியது உண்மையா அதாரம் உள்ளதா கல்வெட்டுகள் உள்ளனவ...?

Popular posts from this blog

Kongadesam: a history of rulers